பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் எழுதிய கிறுக்கல்கள் கை, கால் முளைத்து கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என்ற போர்வையில் எனக்குத் தெரியாமலேயே இந்த வலைப்பூவில் நுழைந்துள்ளன. அவைகள் சொல்வதை முழுதும் நம்பிவிட வேண்டாம். அதே சமயத்தில் முற்றிலும் அவற்றை புறம்தள்ளியும் விடவேண்டாம். சும்மாவாவது வாசித்து வையுங்கள். சில சமயம் அவை சொல்பவை உண்மையாகக்கூட இருக்கலாம்.
ஞாயிறு, 23 அக்டோபர், 2011
அடப்பாவமே!
பலூன்கள் குழந்தைகளுக்கு வேண்டாம்
ஊதிக் கொடுத்து ஊதிக்கொடுத்து
வாய் வலிக்கிறது
பலூன்கள் இல்லாத குழந்தைகள் உலகம் ஏது?
பதிலளிநீக்குஅவர்களையே பழக்கி விடுங்கள்...
அவர்களுக்கு வேலை காற்றைத் திறந்து விடுவது.மீண்டும் மீண்டும் ஊதிக்கொடுப்பது மட்டுந்தான் நமக்கு வேலை.
பதிலளிநீக்கு