சனி, 12 நவம்பர், 2011

தெளிவு


படர்ந்திருந்த ஆகாயத் தாமரையை 
நீக்கியப்பிறகும் குளத்தில்
நிறைந்திருக்கிறது ஆகாயம் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக