பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் எழுதிய கிறுக்கல்கள் கை, கால் முளைத்து கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என்ற போர்வையில் எனக்குத் தெரியாமலேயே இந்த வலைப்பூவில் நுழைந்துள்ளன. அவைகள் சொல்வதை முழுதும் நம்பிவிட வேண்டாம். அதே சமயத்தில் முற்றிலும் அவற்றை புறம்தள்ளியும் விடவேண்டாம். சும்மாவாவது வாசித்து வையுங்கள். சில சமயம் அவை சொல்பவை உண்மையாகக்கூட இருக்கலாம்.
வெள்ளி, 2 செப்டம்பர், 2011
பிரிவு
கடற்கரையில்
கால்நனைக்கத்தானேப் போனோம்
நீ ஏன் கைகழுவினாய்!!
இது போல் ஏதும் சம்பவம் நடந்ததாய் enakku ninaivillayae nanba.
பதிலளிநீக்கு