பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் எழுதிய கிறுக்கல்கள் கை, கால் முளைத்து கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என்ற போர்வையில் எனக்குத் தெரியாமலேயே இந்த வலைப்பூவில் நுழைந்துள்ளன. அவைகள் சொல்வதை முழுதும் நம்பிவிட வேண்டாம். அதே சமயத்தில் முற்றிலும் அவற்றை புறம்தள்ளியும் விடவேண்டாம். சும்மாவாவது வாசித்து வையுங்கள். சில சமயம் அவை சொல்பவை உண்மையாகக்கூட இருக்கலாம்.
வியாழன், 29 செப்டம்பர், 2011
நிம்மதி தரும்எண்ணெய் விலை
எண்ணெய் விலை உயர்வு நிம்மதியாய் உறங்கட்டும் காரினடியில் பூனை
எண்ணை விலை ஏற்றத்தால் வண்டியை எடுக்க மனமில்லை.. அருமை!! ஆனால், வாகனங்கள் அதிகரிப்பாலும் எண்ணை விலை கூடுகிறது!! இதை அனைவரும் புரிந்து கொண்டால் விலையைக் கட்டுப்படுத்தலாம்!
எங்கேயோ எப்போதோ படித்தது போல் உள்ளது.சுட்டது ஒன்றும் இல்லையே?
பதிலளிநீக்குநான் எழுதினதுதான், ஆனால் வேறு தளத்தில். மீண்டும் இங்கு பதிவேற்றம்.
பதிலளிநீக்குநம்பிட்டேன் தலைவரே.
பதிலளிநீக்குஎண்ணை விலை ஏற்றத்தால் வண்டியை எடுக்க மனமில்லை..
பதிலளிநீக்குஅருமை!!
ஆனால், வாகனங்கள் அதிகரிப்பாலும் எண்ணை விலை கூடுகிறது!!
இதை அனைவரும் புரிந்து கொண்டால் விலையைக் கட்டுப்படுத்தலாம்!