வியாழன், 29 செப்டம்பர், 2011

நிம்மதி தரும்எண்ணெய் விலை




எண்ணெய் விலை உயர்வு
நிம்மதியாய் உறங்கட்டும்
காரினடியில் பூனை

4 கருத்துகள்:

  1. எங்கேயோ எப்போதோ படித்தது போல் உள்ளது.சுட்டது ஒன்றும் இல்லையே?

    பதிலளிநீக்கு
  2. நான் எழுதினதுதான், ஆனால் வேறு தளத்தில். மீண்டும் இங்கு பதிவேற்றம்.

    பதிலளிநீக்கு
  3. எண்ணை விலை ஏற்றத்தால் வண்டியை எடுக்க மனமில்லை..
    அருமை!!
    ஆனால், வாகனங்கள் அதிகரிப்பாலும் எண்ணை விலை கூடுகிறது!!
    இதை அனைவரும் புரிந்து கொண்டால் விலையைக் கட்டுப்படுத்தலாம்!

    பதிலளிநீக்கு