வெள்ளி, 9 செப்டம்பர், 2011

வன்முறை


இடிந்து கிடந்தது கட்டிடம்
சேதாரமில்லாமல் 
உள்ளே இருந்தார்
சிரிக்கும் புத்தர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக